அவள்
உன் கன்னமிரண்டும் மாங்கனிக் கிண்ணம்
கிளியாய் மாரிடவா நான் உண்டு ரசிக்க
உன் இதழ்கள் தேன் சிந்தும் செவ்வந்திப்பூ
வண்டாய் மாறி மொய்த்திடவா நான்
தேன் உண்டு மயங்கிடவே