மழைச் சாரலில் நனைந்த புதுமலர்போல் மலர்ந்து சிரிக்கையில்
புனைந்த நாவலின் புதிய பக்கம்போல்
விரியும் சிவந்த இதழ்கள்
மழைச் சாரலில் நனைந்த புதுமலர்போல்
மலர்ந்து சிரிக்கையில்
மனதை பறிகொடுத்து விட்டேன்
மாலைவரும் மலர் விழியே !
புனைந்த நாவலின் புதிய பக்கம்போல்
விரியும் சிவந்த இதழ்கள்
மழைச் சாரலில் நனைந்த புதுமலர்போல்
மலர்ந்து சிரிக்கையில்
மனதை பறிகொடுத்து விட்டேன்
மாலைவரும் மலர் விழியே !