மழைச் சாரலில் நனைந்த புதுமலர்போல் மலர்ந்து சிரிக்கையில்

புனைந்த நாவலின் புதிய பக்கம்போல்
விரியும் சிவந்த இதழ்கள்
மழைச் சாரலில் நனைந்த புதுமலர்போல்
மலர்ந்து சிரிக்கையில்
மனதை பறிகொடுத்து விட்டேன்
மாலைவரும் மலர் விழியே !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-22, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே