காதல் கிறுக்கு
விழியே மலர்விழியே வழி வழியே
எந்தன் விழிப் பார்வையில் வந்து
சேராயோ என்னுளத்தில் உறையும்
உன் உருவம் கண்டு என்னை
ஏற்பாயோ சொல் நீயே