வாயமுதைத் தா

நேரிசை வெண்பா


கூந்தலை தென்றலுங் கோதிக் கவியெழுத
காந்தவிழி ஓரங் கயலாட -- பாந்த
நடையைப் பயின்றிடு நாயகிநீத் தேனைத்
தடையின்றி அள்ளியேத் தா !


......

எழுதியவர் : சக்கரை வாசன் (18-Aug-22, 5:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 104

மேலே