வாயமுதைத் தா
நேரிசை வெண்பா
கூந்தலை தென்றலுங் கோதிக் கவியெழுத
காந்தவிழி ஓரங் கயலாட -- பாந்த
நடையைப் பயின்றிடு நாயகிநீத் தேனைத்
தடையின்றி அள்ளியேத் தா !
......
நேரிசை வெண்பா
கூந்தலை தென்றலுங் கோதிக் கவியெழுத
காந்தவிழி ஓரங் கயலாட -- பாந்த
நடையைப் பயின்றிடு நாயகிநீத் தேனைத்
தடையின்றி அள்ளியேத் தா !
......