காதல் தோல்வி..
கன்னி அவள்
கழட்டி விட்டதால்..
இரவுகள் நீளமானது
இதயம்கூட பாரமானது..
காளையர் நெஞ்சம்
கண்ணீர் சிந்துது..
கவலையை மறக்க
காரிருளும் நகருது..
இனி என்ன செய்வது
கண்ணீர்தான் ஆறுதலானது..
கன்னி அவள்
கழட்டி விட்டதால்..
இரவுகள் நீளமானது
இதயம்கூட பாரமானது..
காளையர் நெஞ்சம்
கண்ணீர் சிந்துது..
கவலையை மறக்க
காரிருளும் நகருது..
இனி என்ன செய்வது
கண்ணீர்தான் ஆறுதலானது..