ஓர் சந்தியா ராகமாய்

அந்தியின் அழகை எல்லாம்
---இருவிழிகளில் ஏந்தி
ஆகாய வெண்ணிலாபோல்
--ஓர் சந்தியா ராகமாய்
எந்தன் வாழ்வில் வந்தாய் !

எழுதியவர் : Kavin charalan (26-Aug-22, 4:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே