ஈசன்..!!

இடுகாட்டிலும் இன்பம்
காட்டும் ஒரே ஆண்டவன்
என் அப்பன் ஈசன்..!!

இனி எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் இவன்
வழியில் பிறக்கவே
ஆசை கொள்கிறேன் நான்..!!

இவன் இன்றி
இமயமும் தூங்காது
இன்னொரு பிறவியும்
கிடையாது..!!

முக்களத்தின் படைக்கும்
ஒருவன் இந்த
முக்கண்ணனே
என் அப்பன் ஈசனே..!!

எழுதியவர் : (1-Sep-22, 4:34 pm)
பார்வை : 37

மேலே