தொந்தரவு..
நான் காணாமல்
போனால் என்னை
தேடுவாய் என நான்
நினைத்தேன்..
காணாமல் போன
பிறகுதான் அறிந்து
நான் உனக்கு
எவ்வளவு தொந்தரவு
இருந்தேன் என்று..
நான் காணாமல்
போனால் என்னை
தேடுவாய் என நான்
நினைத்தேன்..
காணாமல் போன
பிறகுதான் அறிந்து
நான் உனக்கு
எவ்வளவு தொந்தரவு
இருந்தேன் என்று..