ஓவியம்
நீ கிறுக்கிய
கோடுகளின் மீது
காதல் உணர்வோடு
வர்ணங்களை
தெளித்தேன்....!!
அஜந்தா...
குகையில் இருக்கும்
ஓவியங்களில் ஒன்னு
உயிர்ப் பெற்று
வந்தது போல
என் நெஞ்சில்.. நீ..!!
--கோவை சுபா
நீ கிறுக்கிய
கோடுகளின் மீது
காதல் உணர்வோடு
வர்ணங்களை
தெளித்தேன்....!!
அஜந்தா...
குகையில் இருக்கும்
ஓவியங்களில் ஒன்னு
உயிர்ப் பெற்று
வந்தது போல
என் நெஞ்சில்.. நீ..!!
--கோவை சுபா