ஓவியம்

நீ கிறுக்கிய
கோடுகளின் மீது
காதல் உணர்வோடு
வர்ணங்களை
தெளித்தேன்....!!

அஜந்தா...
குகையில் இருக்கும்
ஓவியங்களில் ஒன்னு
உயிர்ப் பெற்று
வந்தது போல
என் நெஞ்சில்.. நீ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Sep-22, 5:53 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : oviyam
பார்வை : 185

மேலே