நான் வேண்டும் வரம்
வரன் ஏதும் வெண்டிலேன் வெங்கடேச
வரம் ஒன்று தருவையாகில் ஈசா
நிந்தன் ஏழுமலையின் கற்படிகளில்
ஒன்றாய் இருந்திட வரம் தருவாய்
உன்னை நாடிவரும் அடியார் பாதம்
படியாய்ப் பிறந்து நான் சுமக்க
எந்தன் சிரசில் என்றும்