கம்பன் வள்ளுவன் காளிதாசன் நாம்
கவிகம்பன் காதலைப் பாடினான் அண்ணலவள் பார்த்த பார்வையில்
கவிவள்ளு வன்மூன்றாம் பாலில் அதனை களவுகற்பு எனச்சொன்னான்
கவிகாளி தாசனும் சாகுந்தலம் எனுமெழில் நாடகமாக் கினான்காதலை
கவிஞர் களேநாமும் காதலையே செப்புகிறோம் ஏனோ செப்புவீர் !