காதல் கவிதை நீ 💕❤️
நதி கரையோரம்
அலைகள் ராகம் பாடும்
பூக்கள் புது மெட்டு போடும்
அவள் புன்னகை புது கவிதை
பேசும்
அவள் அழகை கண்டு சூரியனும்
மறைந்து போகும்
நிலவு அவளை கண்டு வியந்து
போகும்
என் தேவதை என் இதயத்தில் வாழும்
வசந்தம் என் வாழ்வில் வீசும்
அவள் காலடி என் ஜீவன் வாழும்
இந்த காதல் என்றும் வாழும்