வானில் பறக்கும் வண்ணச் சிட்டுகள் - கலிவிருத்தம்

(மா 3 கூவிளம்)
(1, 3 பொழிப்பு மோனை)

வானில் பறக்கும் வண்ணச் சிட்டுகள்;
தேனில் குழைத்த தென்றல் ஓசையாய்,
கானில் உலாவுங் கவிதைத் தூளியாய்,
மானின் துள்ளல் மனத்தில் ஓடுதே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Oct-22, 6:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே