கவிதை
காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீதானடி
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீதானடி , காதல் வேண்டுமா
கவிதை வேண்டுமா ? நிச்சயம்
சொல்வேன் சத்யம் செய்வேன்
"கவிதை தான் வேண்டும் எனக்கு "- என் கவிதை நீதானடி .
காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீதானடி
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீதானடி , காதல் வேண்டுமா
கவிதை வேண்டுமா ? நிச்சயம்
சொல்வேன் சத்யம் செய்வேன்
"கவிதை தான் வேண்டும் எனக்கு "- என் கவிதை நீதானடி .