பொன்னூஞ்சல் ஆடுதே தென்பாண்டி தென்காசி
தென்றலில் ஆடிவரும்
......தேவாரத் தேம்பாடல்
தென்காசி ஆலயக்
.....கோபுரத்தில் மேவுது
நன்னெஞ்சம் பாடும்
......நமசிவாயப் பூந்துதியில்
பொன்னூஞ்சல் ஆடுதே ஊர் !
பொன்னூஞ்சல் ஆடுதே
.....தென்பாண்டி தென்காசி
என்று ஈற்றடியை மட்டும் மாற்றி
அமைத்தால் வெண்பா விருத்தமாகும்