கோபம்

காயப் படுத்திவிட்டுக் கற்கண்டு சொற்கொண்டு
நேயப் படுத்திவிடின் நீங்குமோ - சாயம்
வெளுப்பதைக் காட்டிடும் வேசமாம் கோபம்
தளும்பலைச் சற்றே தணி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Oct-22, 3:00 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 116

மேலே