புத்தம் புதுக்காலையில்செவ்விதழ்மலர
புத்தம் புதுக்காலை யில்செவ்
.........விதழ்மலர
புத்தகம் கையில் விரிய
........படிக்குமுன்
முத்துச் சிரிப்பினை மோக
....... .எழிலினை
சித்திரம் தீட்டிடு வேன் !
சித்திரச் செவ்விதழ் அழகினைத்
.........தீட்டிட