இல்வாழ்க்கை அதிகாரம் 5

நேரிசை ஆசிரியப்பா
அன்பது குணமெனின் அறனது பயனாம்
வாலிபத் தவசி காட்டுசன்யா சிதிக்கற்றோர்
அநாதையின் பிணமதைப் புதைத்தல் ஏழைக்கு
உதவல் பிதுர்கடன் புதுவிருந் தோம்பல்
சுற்றம் தன்னில் பகிர்ந்துண்டு அறநெறி
இல்வாழ்வோன் துறவியி னுமுயர்ந்தோன்
பரமனை வணங்க பரலோகம்
போக தேவரின் மேலாம் பாரே


.......

எழுதியவர் : பழனி ராஜன் (17-Oct-22, 10:22 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே