பொன்னான நேரம்

போவெனச் சொல்லாமல் போகும் நிமிடங்கள்
வாவென் றழைப்பினும் வாராதே - பூவெனப்
பூக்கும் பொழுதினைப் பொன்னாய்க் கருதிடச்
சீக்கிரம் காண்பாய் செயம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Oct-22, 2:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 118

மேலே