சுகமும்_வலியும்

அவளின் புகைப்படம்!
பார்த்து பார்த்து!
கிறங்கி போனேன்!!!

பின்
என்னையே!
மறந்து போனேன்!!!

என்று சந்தித்தேனோ!
அன்றே சம்மதித்தேன்!
அவளின் அன்பை!!!

ஆனால்
அவளோ!
கதைகளை சொல்லி!
கழற்றிவிட்டு சென்றாள்!
மனக்காயத்தோடு!!!

அவள் மகிழ்ந்திருக்கட்டும்!
வாழ்வில்!
அவள் விருப்பம் போல்!!!

மீண்டும் வந்து!
தந்து விடாதே!
மனவலியை!!!

அப்படி மறுபடியும் தந்தால்!
நடமாடுவேன் நடைபிணமாக!!!
#சுகமும்_வலியும்
..... இவள் இரமி.....

எழுதியவர் : இரமி (19-Oct-22, 7:06 pm)
சேர்த்தது : இரமி
பார்வை : 98

மேலே