முயற்சிக் கவிதை

நேரிசை வெண்பா

விரிகண் மடந்தை விசாலாட்சி யானும்
அரியினெங்கைக் கைத்தலம பற்றி -- உரியாங்
கரியி னிடையணி கர்த்தா சதியாம்
பரிமதுரை மீனாளைப் பார்

உரி. = தோல்

கரி. ==. யானை. == யானையின் தோலை இடையில் அணிந்த சிவன்

கர்த்தா =. முத்தொழில் கடவுள்

அரி = விஷ்ணு

பரி. =. தங்கம்

தம்பி கவின் சாரலரின் அழகிய வெண்பாவின் கருத்தை நேரிசை வெண்பாவாக்கி யிருக்கிறேன்

எழுதியவர் : பழனி ராஜன் (30-Nov-22, 8:58 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 33

மேலே