முயற்சிக் கவிதை
நேரிசை வெண்பா
விரிகண் மடந்தை விசாலாட்சி யானும்
அரியினெங்கைக் கைத்தலம பற்றி -- உரியாங்
கரியி னிடையணி கர்த்தா சதியாம்
பரிமதுரை மீனாளைப் பார்
உரி. = தோல்
கரி. ==. யானை. == யானையின் தோலை இடையில் அணிந்த சிவன்
கர்த்தா =. முத்தொழில் கடவுள்
அரி = விஷ்ணு
பரி. =. தங்கம்
தம்பி கவின் சாரலரின் அழகிய வெண்பாவின் கருத்தை நேரிசை வெண்பாவாக்கி யிருக்கிறேன்