இரகசியம் பேசல்

குறள் வெண்பா

எதனையும் கூறு எவரிடமு மாய்ந்து
அதனைமாற்றுங் கீழோர் அறி

தக்காரிலானிடம் இரகசியம் கூற பரவிடும் ... பின்னும் எதிர்மறை வினை சூழ்ந்திடும்

எழுதியவர் : பழனி ராஜன் (2-Dec-22, 7:17 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 66

மேலே