கையிழந்த யானை

குறள் வெண்பா

யானையி னோர்கை மகரங் கடித்துவீழ
யானைஇனை கொல்லும் வனப்பு

இனை = வருத்தம்


யானைக்கு இருக்கும் ஒரே தும்பிக்கையை முதலைக் கடித்துத் துப்ப அதன் துன்பம் ப்சியுடன் சேர்ந்து கொல்லும் .. அதன் அழகும் சீர்கெடும் என்பதாம்

எழுதியவர் : பழனி ராஜன் (2-Dec-22, 9:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

மேலே