கையிழந்த யானை
குறள் வெண்பா
யானையி னோர்கை மகரங் கடித்துவீழ
யானைஇனை கொல்லும் வனப்பு
இனை = வருத்தம்
யானைக்கு இருக்கும் ஒரே தும்பிக்கையை முதலைக் கடித்துத் துப்ப அதன் துன்பம் ப்சியுடன் சேர்ந்து கொல்லும் .. அதன் அழகும் சீர்கெடும் என்பதாம்
குறள் வெண்பா
யானையி னோர்கை மகரங் கடித்துவீழ
யானைஇனை கொல்லும் வனப்பு
இனை = வருத்தம்
யானைக்கு இருக்கும் ஒரே தும்பிக்கையை முதலைக் கடித்துத் துப்ப அதன் துன்பம் ப்சியுடன் சேர்ந்து கொல்லும் .. அதன் அழகும் சீர்கெடும் என்பதாம்