தூது விடுத்ததோ தூயதாம் காதலைத் தென்றல் - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(1, 3 சீர்களில் மோனை)

சேதி சொல்லியே செறிந்திடும் பொழுதினில் நிலவே;
பாதி விழியுமே பாந்தமாய் மூடியு மிருக்கத்
தூது விடுத்ததோ தூயதாம் காதலைத் தென்றல்;
போத விழ்மொட்டே புன்னகை செய்மன மிலையோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Dec-22, 7:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே