தீரவில்லை உன்னழகின் மோக தாகம்

மௌன இதழெனும் மலர்க்கூடையை மெல்லக் கவிழ்த்து
மணக்கும் மல்லிகை முல்லையை சிரித்துச் சிரித்துக் கொட்டுகிறாய்
எடுத்து எடுத்து கோர்த்து எத்தனை எத்தனை எழுதி முடித்தாலும்
சோரவில்லை தமிழக கரங்கள்
தீரவில்லை உன்னழகின் மோக தாகம்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Dec-22, 11:27 am)
பார்வை : 126

மேலே