மௌனப் பார்வையின் தாக்கத்தில் மயங்கி

மார்கழி காலையில் நனையும் மலர்களே
மங்கையின் கூந்தலில் சிரிக்கும் சித்திரங்களே
மௌனப் பார்வையின் தாக்கத்தில் மயங்கி
மார்கழிக் காலையை காதல்மாலை ஆக்குவதேனோ

எழுதியவர் : கவின் சாரலன் (25-Dec-22, 12:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 177

மேலே