மௌனப் பார்வையின் தாக்கத்தில் மயங்கி
மார்கழி காலையில் நனையும் மலர்களே
மங்கையின் கூந்தலில் சிரிக்கும் சித்திரங்களே
மௌனப் பார்வையின் தாக்கத்தில் மயங்கி
மார்கழிக் காலையை காதல்மாலை ஆக்குவதேனோ
மார்கழி காலையில் நனையும் மலர்களே
மங்கையின் கூந்தலில் சிரிக்கும் சித்திரங்களே
மௌனப் பார்வையின் தாக்கத்தில் மயங்கி
மார்கழிக் காலையை காதல்மாலை ஆக்குவதேனோ