அவள் இதயத் துடிப்பாய் நான்

அவள் சிரித்தாள் கன்னத்தில் குழி
என்னுள்ளம் அதில் விழுந்து மறைந்தது
எங்கே போனது அது அவள்
இதயம் தொட்டது தொட்டு மீண்டது
என்னிடம் சொன்னது அவள் இதயத்தில்
உயிர் துடிப்பே நான்தன் என்று
கண்டு கொண்டேன் நானென்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Dec-22, 8:26 pm)
பார்வை : 152

மேலே