நான் விரல் கொண்டு தீண்டக் காத்திருக்கிறாள்

நான் தீண்டும்போது சிரித்து மலரும் மலரே
நான் தீண்டும் போது இவள் ஏன் இதழ் மலர்ந்து சிரிப்பதில்லை
நான் விரல் கொண்டு தீண்டக் காத்திருக்கிறாள்
நான் தமிழ்ச் சொல் கொண்டு இவளழகைத் தொடக் காத்திருக்கிறாள்
அப்போது இவள் சிரிப்பாள் தென்றலே என்றேன் நான் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jan-23, 4:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே