என்ன அருகில் இருந்தால்..

என்னவனே (ளே)..
என் இதயம் திருடி சென்றாய் இருப்பினும் உனக்காக இயங்குகிறேன்..

எத்தனை எத்தனை தவிப்புகளும் ஏக்கங்களும் என்னுள் நுழைகிறது ஏனோ..

எப்போதும் நினைவுகளை சுமந்து அது பாரமா சுகமா என கூட அறியாமல் வாழ்கிறேன்..

நித்தம் நித்தம் கனவுலாய் என் கண்ணெதிரே நீ அங்கும் இங்கும் வந்து போகிறாய்..

உலாவும் நெஞ்சில் உருப்படியா வாழ்ந்து வருகிறேன்..

இன்னும் என்னருகே நீ இருந்தால் எத்தனை ஆனந்தம் கொள்வேனோ மனதுக்குள்..

அகிலம் முழுதும் அரை நொடிக்குள் சுற்றி வரும் உன் பார்வை பட்ட அடுத்த கணம்..

என்னருகே நீ இருந்தால்

எழுதியவர் : (8-Jan-23, 10:44 am)
பார்வை : 98

மேலே