கவிதை ஒன்று சொல்
கவிதை ஒன்று சொல்
கவிதை ஒன்று
சொல் நான் எழுத,
கவி அரசன் என்று
பெயர் எடுக்க.
தமிழை நான்
கற்றது இல்லை,
சங்கீதம் எனக்கு
புரிவதில்லை.
பாடுபவர் பாட,
அதை கேட்பவர் எல்லாம்
மெய் மறந்து நிற்க,
தாயே கவிதை ஒன்று சொல்!
அதை நான் எழுதி
கவி அரசன் என்று
பெயர் எடுக்க.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.