அந்தாதி..//

மறுபடியும் உன்னை
பார்க்க தோன்றும்..//

தோன்றும் நாளெல்லாம்
நினைவுகள் அழைக்கின்றன..//

அணைக்கின்றன தருணம்
எல்லாம் அழகாக..//

அழகாக பூத்தது
என்னில் காதல்..//

காதல் உலகத்தின்
அனைத்துக்கும் சாம்ராஜ்யம்..//

சாம்ராஜ்யம் ஒவ்வொரு
தோன்றும் உணர்வு..//

உணர்வு தள்ளி
வைக்க நினைக்கிறேன்..//

நினைக்கின்றேன் ஏனோ வருகிறது மறுபடியும்..//

எழுதியவர் : (4-Feb-23, 10:43 am)
பார்வை : 32

மேலே