அந்தாதி..//
மறுபடியும் உன்னை
பார்க்க தோன்றும்..//
தோன்றும் நாளெல்லாம்
நினைவுகள் அழைக்கின்றன..//
அணைக்கின்றன தருணம்
எல்லாம் அழகாக..//
அழகாக பூத்தது
என்னில் காதல்..//
காதல் உலகத்தின்
அனைத்துக்கும் சாம்ராஜ்யம்..//
சாம்ராஜ்யம் ஒவ்வொரு
தோன்றும் உணர்வு..//
உணர்வு தள்ளி
வைக்க நினைக்கிறேன்..//
நினைக்கின்றேன் ஏனோ வருகிறது மறுபடியும்..//