மாயம்

கண்ணைக் கவரும் மாயம்!!

எண்ணக் கனவில் என்றும் வன்மங்கள்!
அவை தொலைத்தவன் வாழ்வே இன்பங்கள்!

கண்ணைக் கவரும் அழகு வண்ணங்கள்!
தன்னைச் சூடித் தேடும் செல்வங்கள்!

மனதைத் திருடும் அழகிய விம்பங்கள்!
தன்னையழித்தே இல்லறம் சிறக்கச் சிரமங்கள்!

மலர்களைச் சூடிய குமரிப்  பெண்ணாய்!
சோலை மயிலொன்று சாலையில் அசைந்தாடுது !

எழுதியவர் : ஜவ்ஹர் (5-Feb-23, 7:48 am)
சேர்த்தது : ஜவ்ஹர்
Tanglish : maayam
பார்வை : 43

மேலே