சிறந்த கவிதை

குறள் வெண்பா

தானே வருமாம் சனியை யெவர்தடுப்பர்
வேண்டாமே விட்டு விடு

நேரிசை வெண்பா

சிறந்த கவிதை சிரிப்பாய் சிரிக்க
சிறந்த தளமா? எழுத்தும் -- பறந்திடும்
மானம் துடிக்கும் மனதையறி வார்யாரு
கானலாம் நீரினைக் காணு

........

எழுதியவர் : பழனி ராஜன் (1-Mar-23, 8:17 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : sirantha kavithai
பார்வை : 112

மேலே