அன்னையின் அன்புக்கு அடிமை

அடிமனம் துடிக்கும்
அன்னை பாக்கம் இழுக்கும்..

அடுத்த பெண்ணை மறக்கும்..

இவள் தானே
தொடக்கம் அன்னையே..

அன்புக்கு விலை
உண்டே..

ஆழியும் அசந்து போகும் அன்னையின் அன்பை கண்டால்..

அன்னை தானே
முதல் தெய்வம்..

எழுதியவர் : (11-Mar-23, 9:44 pm)
பார்வை : 101

மேலே