அழகா இதுவும் அழகா நிறுத்தும்
எண்சீர் விருத்தம்
கல்லானும் புகுந்தனன்பார் தளத்தில் ஐயோ
........அவனெழுதும் எழுத்தெல்லாம் கவிதை என்றான்
எல்லாமு மவன்கிறுக்கல் எனக்கெ தற்காம்
.......பீடைக்கு சொன்னாலும் கெடுப்பன் கேளான்
பொல்லாத பாட்டெழுதி உறவு தேடும்
...... புரி கிலாத ஒருவனால் தளமே சாமாம்
தில்லாக வித்தளத்தில் நிறுத்த யாரும்
.........விழைந்ததில்லை எட்டேகால் நிறுத்து வேனோ
......