மழலை
தன்னிலை மறந்து
தவழும் மழலை நான்
அடித்தவரிடமே
ஆறுதல் தேடுபவன்
அன்பை வாரி
இறைத்தல் போதும்
அடிமைப்பட்டு போவேன்
இவன் ப.குரு
தன்னிலை மறந்து
தவழும் மழலை நான்
அடித்தவரிடமே
ஆறுதல் தேடுபவன்
அன்பை வாரி
இறைத்தல் போதும்
அடிமைப்பட்டு போவேன்
இவன் ப.குரு