வாழ்க்கை
இருள் சூழ்நிலையிலும்
துணையாக
அருகில் இருந்தவர்
இன்று கதிரவனே
வந்து ஒளி தருகையில்
என் வாழ்வில்
கார் இருளுக்குள்
தள்ளிவிட்டு சென்றார்
இருள் சூழ்நிலையிலும்
துணையாக
அருகில் இருந்தவர்
இன்று கதிரவனே
வந்து ஒளி தருகையில்
என் வாழ்வில்
கார் இருளுக்குள்
தள்ளிவிட்டு சென்றார்