காதல் சிந்தியல் பாடல் வாசனாருக்கு

சிந்தியல் ஒன்பது எழுத்து கொண்ட பாடல்

மானேமிரண் டோடாவென் மானே
தேனே யரியமலைத் தேனே
வானேற்ற எந்தன் வான்நிலவே
கண்ணே யகன்றமீனின் கண்ணாள்
வீணேயலை கழிக்கா நீவா
பொன்னே என்றழைத்தேன் உண்மைதான்
கண்ணே உன்னையு மளந்தனர்
மின்னு்வ அத்தனையும் நீயாம்
வந்திடு கண்ணே வந்திடுநீ


.......

எழுதியவர் : பழனி ராஜன் (17-Mar-23, 11:49 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே