கன்னக் குழிவில் கவிதை ஏந்திநீ வராவிடின்
தென்றல் உறங்கினால் தேன்மலர்கள் இதழ்கள் விரிக்குமா
தென்னங் கீற்றும் மகிழ்ந்து மெல்ல அசையுமா
கன்னக் குழிவில் கவிதை ஏந்திநீ வராவிடின்
என்னுள்ளே சந்தக் கவிதை மலர்ந்து வருமா ?
தென்றல் உறங்கினால் தேன்மலர்கள் இதழ்கள் விரிக்குமா
தென்னங் கீற்றும் மகிழ்ந்து மெல்ல அசையுமா
கன்னக் குழிவில் கவிதை ஏந்திநீ வராவிடின்
என்னுள்ளே சந்தக் கவிதை மலர்ந்து வருமா ?