விழு அழாதே எழு..//
வாழ்வில் ஒருமுறையாவது
விழு அழாதே //
காயப்பட்ட இதயம் எதையும் செய்ய தயங்காது //
எழுந்த பிறகு
கண்ணீரை மருந்தாக்கு //
ஒருமுறை எழத்
துணிந்து விட்டால் //
எத்தனை முறை விழுந்தாலும் எழத்தோன்றும் //
விழு அழாதே
எழுந்து ஓடு //
வெற்றி உன்
பக்கம் தேடிவரும் //