நான்..
நான் இன்னும்
சுழியமாய் தான்
இருக்கிறேன்..
என் திறமைகளை
கூட்டவும் இல்லை
குறைக்கவும் இல்லை..
இரண்டில் எது செய்தாலும்
தவறு என உணர்ந்த பின்பு
தான் இந்நிலையே..
நான் இன்னும்
சுழியமாய் தான்
இருக்கிறேன்..
என் திறமைகளை
கூட்டவும் இல்லை
குறைக்கவும் இல்லை..
இரண்டில் எது செய்தாலும்
தவறு என உணர்ந்த பின்பு
தான் இந்நிலையே..