குறளில் மாச்சீர் விளச்சீர்
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக
கற்க. , நிற்க , என்பது தேமாச்சீர்
அதற்குள். என்பது புளிமாச்சீர்
கற்பவை. கற்றலின் இரண்டும் கூவிளச் சீர்கள்
கசடற என்பது கருவிளச்சீர்
தேமாச்சீர் புளிமாச்சீர். கூவிளம் சீர் கருவிளம் சீர் நான்கும்
இயற்சீர்கள் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
அதே சீர்களில் எழுதிய நமது குறள் வெண்பா
பள்ளி வகுப்பதும் பற்பல மாணவர்
வந்து படிக்கு மிடம்
.......
........