ரௌத்திரம் பழகினோம்..//
முண்டாசு கவிஞனின்
மூச்சும் அனலாய்
தான் வெளிவந்தது..//
உலகிற்கு உரக்க
சொன்னவன் பெண்
விடுதலையை பற்றி..//
எழுநா போல்
உலகம் எங்கும்
பற்றியது அவன்
எழுத்துக்கள்..//
அடிமைப்பட்டுக் கிடந்தையே
பெண் இனம்
விடுதலை பெற வேண்டுமென
அன்றே கர்ஜித்தான்..//
அச்சமில்லை அச்சமில்லை
என ரௌத்திரம்
பழகினோம்..//