மகாகவி
ஒரு தலைமுறை வாழ்ந்து
உலகை ஆண்டவன்..!!
எங்கள் மகாகவி
தன் வார்த்தைகளால்..!!
காடே இல்லாத
இடங்களில் கூட
பூமியை பற்ற
வைத்தவன்..!!
பட்டி தொட்டி
எங்கும் பற்றி
எரிந்தது அவன்
எழுத்துக்களால்..!!
அவன் எழுதிய
எழுதுகோலும்
பெருமிதம் கொள்ளும்
தன் கண்ணீரும்
சுகந்தரத்துக்கு போராடுகிறது என..!!