அம்மா உணவகமும் அப்பா உணவகமும்

நேரிசை வெண்பா

கொடுமையடா அம்மா உணவகம்கொள் ளையில்
சடுதியில் செய்வினை சாகா -- படுவர்
நரகிலும் சொல்லு நரனாங் கலைஞர்
பரப்பமீண் டும்பொறுக்கா பார்


கொள்ளைக்காரிகள் நடத்திய அம்மா உணவகத்தால் அவர்பாவம்
மறையுமா என்ன? நரகில் தவறாது உண்டு தண்டனை.. இது தெரியாத மூடர் அப்பா உணவகம் ஆரம்பிக்க முயலுகிறார்கள்
அரசு பணத்தில். உலகம் பொறுக்கா அநீதி செய்கிறார்.....

....

எழுதியவர் : பழனி ராஜன் (24-Mar-23, 7:50 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே