கவிதை

கற்பனையால் எண்ணங்கள் ஓங்கி எழுந்து
பற்பலவாய் வளரும் போது ஆங்கே
ஓரறிய விஸ்வரரூபம் கவிதைகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Mar-23, 1:55 pm)
Tanglish : kavithai
பார்வை : 110

மேலே