முயற்சியே..//

தழல் தள்ளி
நின்றாலும்
தாக்குவது போல்..//

தையல் உன்
பார்வையால் தாக்கப்பழகு
எவரிடமும்..//

அழகை எழுநாவில்
போட்டு அதை
வைத்து தான்
உன்னை ஆபத்து
நெருங்கும்..//

உன் முயற்சிக்கு
எது தடை என
நினைக்கிறேன்
அதை தட்டிக்கழி..//

பிறகு முயற்சியே
வெற்றியாக விஸ்வரூபம்
எடுக்கும்..//

எழுதியவர் : (26-Mar-23, 7:38 am)
பார்வை : 41

மேலே