முயற்சியே..//
தழல் தள்ளி
நின்றாலும்
தாக்குவது போல்..//
தையல் உன்
பார்வையால் தாக்கப்பழகு
எவரிடமும்..//
அழகை எழுநாவில்
போட்டு அதை
வைத்து தான்
உன்னை ஆபத்து
நெருங்கும்..//
உன் முயற்சிக்கு
எது தடை என
நினைக்கிறேன்
அதை தட்டிக்கழி..//
பிறகு முயற்சியே
வெற்றியாக விஸ்வரூபம்
எடுக்கும்..//