மங்கையை மறுபாதி வைத்தவன்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கங்கை வைத்தார் சடையுள்ளே
........ கதிரும் அரவும் காணென்றார்
திங்கள் சடைமேல் தெளிவில்லை
.......திகழ தொழுதார் திசைமொத்தம்
மங்கை சக்தி மறுபாதி.
.......மகிழ வைத்த மாசற்றோன்
அங்கை யுள்ளே அனல்வைத்த
........அரனே சிவனும் அருவாமே
சக்கரை வாசப் பெருமகனார் கருத்து
.....