காயங்கள்
உடற் காயம் வலிக்கும் மருந்திட்டால்
இடர் தராது ஆறிவிடும் ஆயின்
ஆறாது என்றும் மனதில் காயம்
அதனால் நாம் பேசும்போது கேட்போர்
மனதை ஒருபோதும் புண்படுதல் ஆகாது