காயங்கள்

உடற் காயம் வலிக்கும் மருந்திட்டால்
இடர் தராது ஆறிவிடும் ஆயின்
ஆறாது என்றும் மனதில் காயம்
அதனால் நாம் பேசும்போது கேட்போர்
மனதை ஒருபோதும் புண்படுதல் ஆகாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (30-Mar-23, 1:56 pm)
Tanglish : KAYANGAL
பார்வை : 54

மேலே