புதுக்கவிதை பாடாது பேசும் உரைநடை
நேரிசை ஆசிரியப்பா
தமிழை கெடுக்க கூட்டம் கூட்டமாய்
அலையுது பலதும் கவிஞரென தனையும்
அழைத்து கிறுக்கும் பாரது அநியாயம்
புதுக்கவிதை படிக்க பாட அல்ல
அடுக்கு மொழியில் பேசிட வசனம்
ஆகாவே கவிதை சொல்லு
இலக்கணம் கசக்கநீ கவிதை செய்வையோ
....
....